Friday, February 17, 2017

அதிகாலையில் வெறும்வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் …

அதிகாலையில் வெறும்வயிற்றில்  அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் ...

அதிகாலையில் வெறும்வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் …
உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திரு க்க வேண்டும் என்பதற்காக பலர் பலவிதமான
செயற்கை அழகுசாதனங்களை பயன்படுத்தி வருகின்ற னர். அதுவும் அவரவர் வசதிக்கேற்ப செலவுசெய்து, அலைந்துதிரிந்து எத்த‍ திண்ணா பித்த‍ம் தெளியும் என்ற பழமொழிக்கு ஏற்பட எங்கெல்லாமோ சென்று, எதை யெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் சீர் கெட்டு போய்விடுகிறது. 

ஆனால் மிகவும் எளிமையான முறை யில் உடலை ஆரோக்கியமாகவும், உள்ள‍த்தை உற்சாக மாகவும் வைத்துக் கொள்ள‍ முடியும் என்பது எத்த‍னை பேருக்குத் தெரியும். தினமும் அதிகாலையில் எழுந்து வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், அழகான, மினுமினுப்பான உடலழகும் கிடைக்கும், அதே நேரத்தில் உங்களது இளமையையும் தக்க‍வைத்து க் கொள்ள‍ முடியும். இதனால் உங்கள் உள்ள‍மும் உற் சாகத்துடன் காணப்ப டும் என்று அரேபிய மருத்துவம் கூறுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...