Monday, February 27, 2017

அவசர செய்தி...............

மக்களே நமக்கு துரோகம் ஆரம்பித்துவிட்டது. கர்நாடகா சிறையில் சசிகலாவிற்கு எந்த சலுகையும் கிடையாது என்று சொன்னவர்கள் வீட்டு சாப்பாடுதான் எனக்கு வேண்டும் என்று கேட்டதனால் கர்நாடாக அரசாங்கம் சென்று சசிகலாவிடம் பேரம் பேசியுள்ளார்கள். எப்படி என்றால் உனக்கு நீ கேட்கும் வசதிகள் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்றால் காவேரி அணை குறுக்கே அணை கட்டபோகிறோம், உங்களுடைய MLAக்கள் யாரும் இதுபற்றி வாயை திறக்ககூடாது என்றதும் இந்த சசிகலா அம்மையாரும் சரி என்று கூறிவிட்டார்களாம். இப்போது பூமி பூஜை போடப் போகிறார்களாம் சீக்கிரம் அனைவருக்கும் இதை தெரியப்படுத்துங்கள்.
இதை தடுத்து நிறுத்தவேண்டும். ஒரு MLA-வும் ஊருக்குள்ளே வரவிடக்கூடாது. நமது தண்ணீரை தாரை வார்த்துக் கொடுத்தவர்கள் யாரையும் விடக்கூடாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...