உணவுப்பழக்கம் மாறியதாலேயே உடலில் புதிது புதிதாய் நோய்கள்
தோன்றுகின்றன. சரிவிகித சத்து ணவு சாப் பிடாத காரணத்தினால் தான் இன்றைக்கு பெரும்பாலோனோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளுக்கு ஆ ளாகியுள்ளனர். எனவே மருந்து மாத்திரை கள் இன்றி இயற்கையான முறையில் நீரிழி வை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆ லோசனைகளை பின்பற்றுங்களேன்.
வெந்தையம்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம்.
வெந்தையத்தை இரவு முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக் கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும். ஊறவைத்த விதைகளை களி யாக செய்து சாப்பிடலாம்.
இயற்கை ஜூஸ்
கற்றாழை ஜெல்
நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை மிகச்சிறந்த நிவாரணி. பிரிஞ் சி இலையை பொடிசெய்து அதனுடன் சிறித ளவு மஞ்சள்தூள், இரண்டு டீஸ்பூன் சோற்று க் கற்றாழை ஜெல் கலந்து சாப்பிடலாம். தின சரி மதிய உணவுக்குப் பின்னரும், இரவு உண வருந்துவிட்டும் சாப்பிடுவதன்மூலம் நீரிழிவு கட்டுப்படும்.
சப்பாத்தி சாப்பிடுங்க
நீரிழிவு நோயாளிகள் தினசரி சப்பாத்தி சாப்பிடவேண்டும். இது நார்
ச்சத்துள்ள உணவுப்பொருள். கோதுமை மட்டும் இல்லாமல், கொண்டைக்கடலை, சேயா போன் றவைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொ ண்டு சப்பாத்தி செய்து சாப்பிடுவதன் மூலம் உட லுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.
மூலிகை கசாயம்
வேப்பிலை, துளசி, வில்வம், நெல்லி போன்றவை நீரிழிவு நோயாளி
களுக்கு ஏற்ற சிறந்த நிவாரணம் தரும் மூலி கைகள். இவைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். அதை காய்ச்சி வடிகட்டி அதன் தண்ணீரை மூலிகை நீராக பருகலாம்.
No comments:
Post a Comment