Friday, April 14, 2017

கோரிக்கை ஏற்கப்படா விட்டால் இஸ்லாத்தை தழுவுவோம் - அய்யாக்கண்ணு

இங்கே ஒன்றை முக்கயமாக கவனிக்க வேண்டும். விவசாயம் நமது சமூகத்தின் நாட்டின் வாழ்க்கைமுறையுடன் இணைந்தது. இப்போ ஒரு கூட்டம் முஸ்லிமா மாறுவோம்னு சம்பந்தமில்லாத விஷயத்தை மதத்துடன் சம்பந்தப்படுத்தப் பாக்குதோ, அப்போ ரொம்பவே யோசிக்கணும். இந்த ஆளை பின்னாலிருந்து யாரோ ஆட்டி வைக்கிறாங்க என்று ஏற்கனவே தரிகிறது. மேலும் ஆர்எஸ்எஸ்ஸின் விவசாய அமைப்பிலிருந்து விலக்கப்பட்டவர், அங்கே சோஷியல் இஞ்சினியரிங் கத்துக்கிட்டவர். நம்ம சமூகக் கட்டமைப்பின் வேர்களை அட்டாக் செய்ய துணிவதாகத் தான் நான் இதைப் பார்க்கிறேன். என் பயம் தவறென்று ஆனால் மிகவும் சந்தோஷப்படுவேன், தமிழ்நாடு தப்பிக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...