Tuesday, April 11, 2017

#நம்மை_உயர்த்தும்_ஏழு_விஷயங்கள் :

1. மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.
---------------------------------------------------------------------------
👉 நேரம்
👉 இறப்பு
👉 வாடிக்கையளர்கள்

2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.
---------------------------------------------------------------------------
👉 நகை
👉 பணம்
👉 சொத்து
3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடவே முடியாது.
---------------------------------------------------------------------------
👉 புத்தி
👉 கல்வி
👉 நற்பண்புகள்
4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்து இருப்பது அவசியம்.
---------------------------------------------------------------------------
👉 உண்மை
👉 கடமை
👉 இறப்பு
5. மூன்று விஷயங்கள் வெளிவந்த பின் திரும்புவதில்லை.
--------------------------------------------------------------------------
👉 வில்லிலிருந்து அம்பு
👉 வாயிலிருந்து சொல்
👉 உடலிலிருந்து உயிர்
6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒரு முறைதான் கிடைக்கும்.
---------------------------------------------------------------------------
👉 தாய்
👉 தந்தை
👉 இளமை
7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------
👉 தாய்
👉 தந்தை
👉 குரு
#நம்மை_உயர்த்தும்_ஏழு_விஷயங்கள் :
=================================
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள் :
----------------------------------------------------
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் :
--------------------------------------------------------------
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க வேண்டிய ஏழு விஷயங்கள் :
-----------------------------------------------------------------
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
சும்மா ஏதேனும் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...