Wednesday, April 26, 2017

உண்மையே சொ ன்னான்............

பீதியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அம்மா அணி எம்எல்ஏக்கள்!!!
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப் பட்டு உள்ள தினகரன் கைது செய்யப்பட்டதன் முக்கிய ஆதாரம் அவரின் செல்போன் உரையாடல் மற்றும் வாட்ஸ் ஆப் உரையாடல் தான் முதலில் இது எனது குரல் அல்ல என்று மறுத்த தினகரனை டெல்லி போலீசார் "உண்மையை ஓத்துக்கொண்டால் இதோடு முடிந்து விடும் இல்லை எனில் தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்கள் அனைவரிடமும் உரையாடியது முதல் கூவத்தூர், சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபித்தது வரை நடந்த பேரம் பற்றிய உரையாடல் வரை வெளியிட வேண்டி வரும்" என்று பயம் காட்டியது அலறிய தினகரன் தனது முழு அரசியல் வாழ்க்கை அஸ்தனமாகி விடுமோ என்ற பயத்தில் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன!!
Image may contain: 1 person, closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...