Saturday, April 22, 2017

#அமைச்சர்_செல்லூர்_ராஜீ வின் அடுத்த திட்டங்கள்.

1. கடல்நீர் ஆவியாவதை தடுக்க குடை பிடிக்கும் திட்டம்...
2. ஒசோனில் உள்ள ஒட்டையை cello tape கொண்டு ஒட்டும் திட்டம்..
3. வெப்பத்தை குறைக்க சூரியனை கம்பளி போர்வையால் போர்த்தும் திட்டம்...
4. அடிபம்பில் இருந்து ஆயில் எடுக்கும் திட்டம்
5. வெயிலின் தாக்கத்தை குறைக்க தமிழகம் முழுவதும் பந்தல் போடும் திட்டம்...
6. ஆற்றுநீர் கடலில் கலப்பதை தடுக்க வாட்டர் பாட்டலில் சேமிக்கும் திட்டம்...
7. அனல்காற்றை தடுக்க தமிழகத்தில் 4 மூலைகளிலும் Ac வைக்கும் திட்டம்...
8. சாக்கடையில் இருந்து சால்னா எடுக்கும் திட்டம்.
9. கொசுவுக்கு குடும்பகட்டுபாடு திட்டம்...
10. மழை நீரை சேமிக்க ஆற்றில் மணல் அள்ளும் திட்டம்...
11. சாலை விரிசலை அடைக்க சிமெண்ட் போட்டு ஒட்டும் திட்டம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...