Monday, April 24, 2017

கருணாநிதி தான் பொதுப்பணித்துறை அமைச்சர், அவர் தான் விஞ்ஞான பூர்வ ஊழல் மன்னன் ஆச்சே.....

1967 இல் அண்ணா ஆட்சியின் போது நம்ம கலைஞர் கருணாநிதி தான் பொதுப்பணித்துறை அமைச்சர் ..
சென்னையில் இருக்கும் கூவம் நதியை சுத்தம் செய்வதாக முதல் கட்டமாக 3 கோடி
நிதியை ஒதுக்குவதாக கலைஞர் கருணாநிதி அறிவித்தார் ; 6 மாதம் ஓடிவிட்டது ; கூவம் நதி சுத்தம் ஆனதாக தெரியவில்லை , இதை பற்றி கம்யுனிஸ்ட்டுகள் சட்டசபையில் கலைஞர் கருணாநிதியை கேள்வி கேட்டபோது - "இன்னும் மூன்று நாளில் கூவம் நதி சுத்திகரிப்பு பற்றி விவரம் சொல்கிறேன் " என்றார் கலைஞர் கருணாநிதி ;
Image may contain: one or more people, ocean, wedding, outdoor and water
அடுத்தநாள் பத்திரிக்கையில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது - "கூவம் நதியில் முதலை - பொது மக்கள் அலறி ஓட்டம்" என்பதுதான் அந்த செய்தி ;
அடுத்த நாள் சட்டசபையில் கலைஞர் கருணாநிதி விளக்கம் தருகிறார் "கூவம் நதியில் முதலை இருப்பதால் சுத்தம் செய்கின்ற பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய மறுத்துவிட்டதால் கூவம் நதி சுத்திகரிப்பு திட்டம் கைவிடபடுகிறது " என்று
அறிவித்தார் கலைஞர் கருணாநிதி...
உடனே எதிர்கட்சிகள் "அப்போ , இத்திட்டத்திற்கு ஒதுக்கிய அந்த 3 கோடி என்னாச்சி? " என கேட்க ... அதற்கு கலைஞர் கருணாநிதி "முதல்கட்ட பணிக்காக அந்த 3 கோடி முழுமையாக செலவழிந்து விட்டது" என்றார்........!!!
# சாக்கடையில் முதலை எப்படி வரும் ? ;
அன்றைய காலத்தில் ஒரு பவுன் நகையே 100ரூபா தான் ; 3 கோடியில் - 3 லட்சம் பவுன் நகை வாங்க முடியும்;
இன்றைய மதிப்பில் ஒரு பவுன் நகை 20,000ரூபாய் என்று வைத்தாலும் ,
இன்றைய மொத்த மதிப்பு ..
20000*300000 = 6600 கோடி ...
இப்ப சொல்லுங்க ...............

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...