Tuesday, April 11, 2017

ஒருவர் எந்த நட்சத்திரத்தில் இறந்துவிட்டால்- குடும்பத்தில் என்ன மாதிரியான விபரீதங்கள் நிகழும்.

ஒருவர் எந்த நட்சத்திரத்தில்  இறந்தால்…  குடும்பத்தில் என்ன மாதிரியான  விபரீதங்கள் நிகழும்

ஒருவர் எந்த நட்சத்திரத்தில்  இறந்துவிட்டால்…  குடும்பத்தில் என்ன மாதிரியான  விபரீதங்கள் நிகழும்
ஜனனமும் மரணமும் உலகில் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் வீட்டில்
உள்ளவர்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும்நாளில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் 6மாதம் அந்த வீட்டை பூட்டி வைக்க வேண்டுமாம்.. ஏனெனில் இறந்தவர்களின் ஆத்மா அந்த வீட்டை சுற்றி வருவதுடன், அந்த வீட்டில் உள்ளவர் களையும் தன்னுடன் அழைத்து சென்றுவிடும் அதாவது பல உயிர்களை பலிவாங்கு ம் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.
எனவே மேற்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அவர்களின் ஆத்மா மீண்டும் அந்த வீட்டிற்கு வராமல், மே லோகம் சென்று விட வேண்டும் என்பதற்காக வீட்டு கூரையை பிரித்து அதன் வழியாக பிணத் தை வெளியேற்றி சுடுகாட்டிற்கு கொண்டு செல் வார்களாம். சிலர் வீட்டுக்குவரும்வாசல் மறக்க னும்னுசொல்லி வீட்டுபின்பக்க சுவரை உடைத் து அதன் வழியே கொண்டு செல்வார் களாம்..
இதனால் தான் இறந்தவர்களுக்கு 16ஆம் நாள் மந்திரம் சொல்லி, கெட்டசக்தியை வெளியேற்றுவதற்காக காரியம் செய்யப்படுகிறது. எனினும் மேற்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அந்த வீட்டை 6 மாதம் பூட்டி வைப்பது மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...