ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் ன்னு சொல்வாங்க, அது ராமதாஸ் விசயத்துல நல்லாவே பொருந்தி வருது...யாராவது கதவை திறந்து உள்ள வா ன்னு கூப்பிட மாட்டாங்களான்னு எல்லார் வீட்டு வாசல் முன்னாடியும் தவம் இருந்த ராமதாஸுக்கு வந்த வாழ்வைப் பாத்திங்களா? அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் அதுபோல போனா போகட்டும் ன்னு வீட்டுக்குள்ள கூப்பிட்டு சோறு போடலாம்ன்னு தாத்தா முடிவு பண்ணிய பிறகு வாலை ஆட்டிகிட்டு மறுபடியும் சாக்கடைக்கு தான் ஓடுவேன் ன்னு அவரோட குணத்தை காட்டுறாரு.இவரை கூட்டணியில் சேத்துகிறதும் ஒன்னு தான் வழியிலே போகிற ஓணானை உள்ள புடிச்சி விட்டுகிறதும் ஒன்னு தான்...இந்த இடத்தில நல்லா கவனிச்சி பாருங்க,தனியா நிற்க மாட்டேன் கூட்டணி வச்சி தான் தேர்தல சந்திப்பேன் ன்னு சொல்லிட்டு இருந்த ராமதாஸ் எப்படியாவது தாத்தா கூட ஜாயின்ட் பண்ணிகிலாம் ன்னு ஸ்பெக்ட்ரம் பத்தி கூட பேசாம கோமாளி வேஷம் போட்டாரு...ஆனா பா.ம.க சேர்த்துக்க படும் ன்னு தாத்தா அறிக்கை விட்ட உடனே கூட்டணி சேர்வது பற்றி நான் இன்னும் முடிவு எடுக்கலை என்று அப்படியே பல்டி அடிச்சிட்டாரு. பாத்திங்களா அங்க தான் ராமதாஸ் நிக்கிறாரு...சல்லடை போட்டு தேடினாலும் இந்த உலகத்துல ராமதாஸ் மாறி ஒரு கேடிய நீங்க பார்க்கவே முடியாது.கிட்ட தட்ட விபச்சாரி மாறி அவருக்கு பதவி, பணம் தான் முக்கியம்..கொள்கை அப்படின்னா கிலோ எவ்வளவு ன்னு கேட்பாரு...சமயம் பாத்து அவரோட திருவிளையாடலை விளையாட ஆரம்பிச்சிட்டாரு..ஜாதி வெறி ராமதாஸை சேர்க்க வேண்டிய அவசியம் அம்மாவுக்கு இல்லை. தாத்தா ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காரு அதுக்கு தான் ராமதாசுக்கு நூல் விட்டாரு அது வொர்க் அவுட் ஆகலன்னு தெரிஞ்சதும் மண்டை காஞ்சி போயி இருக்காரு. திமுக,..அதிமுக,இருவருமே பாமக.வை சேத்துக்காம நடுத் தெருவில அரசியல் அனாதையா நிக்க வைக்கணும் அப்பத்தான் இந்த மாறி ஒவ்வொருத்தர் முதுகிலும் சவாரி செஞ்சி பொழப்பு நடத்துவதை நிறுத்துவார். பாண்டிச்சேரியில ஊத்திகிட்ட மாறி தமிழ் நாட்டிலேயும் பா.ம.க வை கழுவி மூடி வைக்க திமுக,..அதிமுக,இருவருமே முன் வர வேண்டும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment