Tuesday, October 14, 2014

மனிதஉரிமை கழகங்களை இழுத்து மூடுங்கள்

தமிழ்நாட்டில் மனித உரிமை கழகங்கள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மூலைக்கு மூலை பெட்டிக்கடை போல மனித உரிமை கழகங்கள் உள்ளன. ஆனால் செயலலிதா விசயத்தில் பேச்சும் காணோம்! மூச்சும் காணோம்!!
செயலலிதா விசயத்தில் மிகப்பெரிய மனித உரிமை மீரல் நடந்துள்ளது. அதை கேள்வி கேட்க எந்த அமைப்பும் இல்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது.

கீழ்நீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என அறிவித்தால் உடனே அவர் தண்டிக்கப்படுவது மிகப்பெரிய மனித உரிமை மீரல். ஒருவரை தண்டித்து விட்டு மேல்முறையீட்டு வாய்ப்பு தருவது எந்தவிதத்தில் நீதியாகும்?. 

மனித உரிமைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. ஒரு மாநில முதல் அமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதாரன குடிமகனின் நிலை? 

மனித உரிமை கழகங்கள் நிதிவாங்கும் அமைப்புகளாக மட்டும் செயல்படலாமா? மனித உரிமையை கழகம் என்ற பெயரில் நிதிவாங்குவக்கி ஏப்பம் விடுவது தான் உச்சகட்ட மனிதஉரிமை மீரல். உலகை ஏமாற்றும் மனித உரிமை கழங்களை இழுத்து மூடவேண்டும். இவர்களால் யாருக்காவது துளியேனும் பயன் உள்ளதா? 

ஒருவரை குற்றவாளி என்று தண்டித்து விட்டு, பின்னர் எதற்கு

 மேல் முறையீடு? - இந்த கேள்விக்கு யாருக்காவது பதில் 

தெரிந்தால் சொல்லுங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...