Saturday, October 11, 2014

உங்கள் மொபைல் போன்களுக்கான சேவை

மொபைல் போன்களுக்கான சேவையைவழங்கும் நிறுவனங்களான ஏர்செல்,ஏர்டெல்டாட்டா டோகோமோரிலையன்ஸ்என அனைத்து முன்னணி நிறுவனங்களின்கட்டணத்திருட்டுக்கு முடிவுகிடைத்துள்ளதுஇது சாத்தியமாமேற்படிஅனைத்து நிறுவனங்களும் நமக்குதெரியாமலேநமக்கு தேவையே இல்லாதஏதாவது சொத்தை சேவையை ஏக்டிவேட்செய்துவிடுவார்கள்தினசரி 2 ரூபாய், 5 ரூபாயெனபிச்சையெடுக்காததுதான் குறை!
இது தொடர்பாக பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் குவியவே, ‘ட்ராய்’ இதற்கு முழுப்பொறுப்பேற்று விடையும் கொண்டுள்ளது.இனிமேல் இந்த அடாவடி திருட்டுகளை நிறுத்த நீங்கள் 155223 என்றஎண்னை பயன்படுத்துங்கள்.


இந்த எண்னானது அனைத்து நெட்வொர்க்குக்கும் பொதுவானதேஇதன்மூலமாக உங்களுக்கு தேவையில்லாத அனைத்து சேவைகளையும்நிறுத்த முடியும்இதனால் உங்களுடைய பணம் திருடப்படாது என்பதுட்ராயின் கருத்து!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...