Saturday, October 11, 2014

Private buses hiked ticket price தனியார் பேருந்துகளில் நடக்கும் கொள்ளைகள், ஜெயலலிதா இல்லாததால் பயம் போய்விட்டதா ??

Private buses increase ticket price like robbery

Private buses started robbery like price hike in the festival time, every year private buses uses the opportunity to hike the ticket price heavily like street robbery, last year Ex. Chief minister jayalalitha announced that the private bus licence will be cancelled if the private buses hike the price in the festival time, Jayalalitha went to prison due to the DAP case and the private buses now increasing the  ticket prices and selling in the internet.

தனியார் பேருந்துகள் கொள்ளையடிக்கும் காலம் வந்துவிட்டது. தீபாவளி பண்டிகை என்றாலே பேருந்துகள் தங்களது கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி விடுகின்றன. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனை யாரும் தட்டி கேட்காததால் அவர்களும் பயம் இல்லாமல் இந்த வேலையை செய்து வருகிறார். தனியார் இணையதளங்கள் மூலம் அவர்கள் வெளிப்படையாக விலையை குறிபிட்டு உள்ளார்கள். ஆனால் யாரும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.



 பண்டிகை காலங்களில் விலையை உயர்த்தினால் பேருந்து நிறுவனத்தின் லைசென்ஸ் கேன்சல் செய்யப்படும் என ஜெயலலிதா கூறி இருந்தார். ஆனால் இப்போது ஜெயலலிதா இல்லாதது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு தனியார் பேருந்தில் சாதாரண வகுப்பில் செல்வதற்கு கட்டணம் ரூ.715 மற்றும் குளிர்சாதண பேருந்தில் செல்வதற்கு கட்டணம் ரூ.880. பண்டிகை காலங்களில் அவை ரூ. 845 மற்றும் ரூ. 1040 என வசூலிக்கப்படலாம். ஆனால் அவர்களோ பல மடங்கு உயர்த்தி ரூ. 2000 க்கு மேல் விற்று வருகிறார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் பொது மக்கள் கவலையில் உள்ளார்கள்.  

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...