Tuesday, October 14, 2014

வருமான வரி சோதனையை தவிர்க்க..!

தவிர்க்க..!

ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம்ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால்வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்தவாடிக்கையாளர் வரி கட்ட தகுதியுடையவர்என்பதை தெரிவித்து விடும்.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்கவேண்டியது என்னவெனில்கிரெடிட் கார்டைபயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்ததகுதியுடையவராவார்கள்அவர்களின் விவரமும்வங்கியின் மூலமாக வருமான வரித் துறையினருக்கு தெரிவிக்கப்படும்.

ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில்முதலீடு செய்தால் அந்த நபரின் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தாரால்வருமான வரித்துறைக்கு போய்ச் சேரும்.

பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட்களிலோ வருடத்திற்கு ஐந்துலட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.

வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளில் அல்லது .டி.எஃப்.களில்முதலீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித்துறைக்குதெரிவிக்கப்படும்.

* 30 
லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோநிலமோ வாங்கினால்அதன் விவரம்பத்திரப் பதிவு துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்.அந்த வகையில் மேலே கண்ட முறையில் ஏதாவது பரிவர்த்தனை செய்திருந்தால்அதை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்துவிடுங்கள்இல்லைஎன்றால் வருமான வரித் துறையின் அதிரடி ரெய்டை சந்திக்க வேண்டி வரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...