Friday, November 7, 2014

படித்ததில் பிடித்தது!! Padithathil pidithathu‏

2050 ல் உலகம் எப்படி இருக்கும்..?

ஒரு சின்ன கற்பனை:
பையன்அம்மா இவன் தான் உன்பேரன்.
அம்மாகல்யாணத்துக்கு ஏன்டாஎங்கள கூப்டல!!!
பலசரக்கு கடைஅண்ணாச்சி 2,000ரூபாக்கி சீரகம் குடுங்க.
சூப்பர்ஸ்டார் ரஜினி காந்தின் அடுத்த படத்தில் ரஜினியின் அம்மா வேடத்தை த்ரிஷா ஏற்றார்.
பேஸ்புக்கின் நிர்வாகபொறுப்பை, திரு.மார்க்(FB
owner) அவரது இளைய மகனிடம்ஒப்படைத்தார்.
# 35 
வருடங்களுக்கு பிறகுதிடீரென கரண்ட் கட் ஆனதால்,
உலகம் அழிந்து விட்டது எனமக்கள் பீதி.
#35 
வருடங்களுக்கு முன்காணமல் போன மலேசிய விமானத்தை திரு.விஜயகாந்த் கண்டு பிடித்தார்.
இலங்கை தமிழர்களை காப்பற்றநடவடிக்கை எடுக்க
வேண்டுமென திமுக அதிமுகபோர்க் கொடி.
பெட்டிகடைஅண்ணா, 1லட்சரூபாக்கி சில்லர இருக்குமா!
இன்று மாலை சரியாக 5 மணிக்குசென்னை அனைத்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கு அம்மா இலவச கார் வழங்குகிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், பேரரிவாளன், முருகன் ஆகியோரது தீர்ப்பு வழக்கு ஒத்திவைப்பு.
சச்சின் டெண்டுல்கரின் மகன்அர்ஜுன் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
கொல்கத்தா அருங்காட்சியகத்தில் 45 வருடங்களுக்கு முன்உபயோகித்தNokia1100.. 47கோடிக்கு ஏலம் போனது.
தமிழக அரசு வழங்கிய இலவசIphone 10s செல்போனில்
ஊழல் நடந்துள்ளதாக சட்டசபையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு.
தன் வீட்டில் வைத்திருந்த 180கோடி ரொக்கப் பணம்
மற்றும் 1110 சவரன் நகை திருட்டுபோன சோகத்தில்
ஏழை விவசாயி தற்கொலை. !!!!!
# 36 
ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது..
உலகிலேயே அதிக மக்கள்தொகை உள்ள முதல் நாடு எனசீனாவின் சாதனையை இந்தியாமுறியடித்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...