Friday, December 30, 2016

இனிமேல் யாரேனும் எட்ட முடியுமா???

60 - வருடங்கள்
17 - மொழிகள்
48000 - பாடல்கள்
4 - தேசிய விருதுகள்
32 - மாநில விருதுகள்
7 - தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
10 - ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
14 - கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
-இந்தியாவின் முதல் பெண் இசையமைப்பாளர்.
-டாக்டர் பட்டம் (மைசூர் பல்கலைக்கழகம்).
1986-தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது.
2002-கேரளா மாநில சிறப்பு விருது.
இளையராஜாவின் கற்பனைவீச்சை தன் குரலால் சென்று எட்டமுடிந்த ஒரே பாடகி எஸ்.ஜானகிதான்..
அளக்க முடியாத வானம் இளையராஜாவின் இசையென்றால், அந்த வானத்தின் ஒரே வானம்பாடி எஸ்.ஜானகியே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...