ஓம்

1. தியானம் மனதை ஒரு நிலையாக, ஆரோக்கியமாக, திடமாக, சமநிலையாக வைத்திருக்கும்.
2. யோகா பயிற்சி உடல் மற்றும் மனதை இலகுவடையச் செய்து மனிதன் வாழும் விதத்தில் மேன்மை பெயர்த்திடும்.
3. 'மூச்சில் உள்ளது சூட்சமம்' .மூச்சுப்பயிற்சி செய்யும் மனிதனுக்கு பசி, பணி விழைவதில்லை. மனிதனுடைய பழக்க வழக்கங்கள் அவனுடைய மூச்சை சார்ந்தே அமைந்துள்ளது. ஆக நேர்த்தியான மூச்சுப்பயிற்சியின் மூலம் மனிதனுடைய கெட்ட பழக்க வழக்கங்களை எளிதில் மாற்றி அமைத்துவிடலாம்.
4. எண்ணங்கள் என்பது உணர்வுகளை மையமாக கொண்டது. ஆக நல்ல உணர்வுகளைக் கொடுக்கும் உணவுகள் மற்றும் மனோவசியக் கலைகள் மூலம் மனதனின் வாழ்க்கையையே மாற்றி அமைத்திட முடியும்.


No comments:
Post a Comment