Sunday, January 29, 2017

தடுப்பூசியால் குழந்தைகளுக்கு ஆபத்து !!!

*********அதிகம் பகிருங்கள் *******
கடந்த எட்டு வருடங்களாக தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த படாதபாடு படும் ஹீலர் பாஸ்கர் நேற்று மாஃபியாக்களினால் மிரட்டப்பட்டிருக்கிறார்
வருகிற பிப்ரவரி மாதத்தில் அமேரிக்காவிலிருந்து சிக்கன்பாக்ஸ் எனப்படும் தடுப்பூசியை நம் குழந்தைகளின் உடலினுள் செலுத்தி சோதனைசெய்ய இருக்கிறார்கள் இச்சோதனைக்காக முழுக்க முழுக்க ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகளாக தேர்வு செய்திருக்கிறார்கள் "தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் ஒன்றுகூட அரசியல்வாதிகளின் பிள்ளைகளோ அல்லது உயர் அதிகாரிகளின் பிள்ளைகளோ படிக்கும் பள்ளிகள் இல்லை அது ஏன் என்ற கேள்வியை முன்வைத்து மக்களே இதை நீங்கள் சிந்திக்கவேண்டும் எனக்கூறி தனது பிரச்சார வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்
தடுப்பூசி நல்லது என்றால் ஏன் பெரிய பெரிய அரசியல்வாதிகள் தங்களுடைய குழந்தைகளுக்கு அதை செலுத்த முன்வருவதில்லை என்ற கேள்வியை எழுப்பிய அவர்
அந்த தடுப்பூசியை நல்லது என்று மக்களுக்கு பிரச்சாரம் செய்ய அரசியல்வாதிகள் தகுதியற்றவர்கள் என்றும் கூறியிருக்கிறார்
இந்த தடுப்பூசியை உடனடியாக அனைத்து பெற்றோர்களும் தவிர்க்க வேண்டும் என யூடியூப்பில் கேட்டு வருகிறார்
இதன்மூலம் முகம்தெரியாத நபர்கள் தங்கள் பெயர் கூறாமல் என்னை கடுமையாக சாடுகிறார்கள் என்றும் அதில் பெரும்பாலானவர்கள் மருத்துவர்கள் என்பதனால் அவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய சவாலினை முன்வைக்கிறார் அது என்னவென்றால்
தடுப்பூசி ஆபத்து இல்லை எனக்கூறுபவர்கள் "மக்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரபபாகும் வீடியோவில் தடுப்பூசி குழந்தைகளின் உடலிற்கு தீங்கற்றது என்று நிறூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார் !
ஆனால் தடுப்பூசி ஆபத்து நிறைந்தது என்று என்னால் ஆதாரப்பூர்வமாக நிறூபிக்க முடியும் தமிழகத்தில் நடுநிலையான மீடியாக்கள் இருந்தால் இதை நேர்டியாக ஒளிபரப்ப தயாரா என்று மீடியாக்களுக்கும் சவால் விட்டிருக்கிறார் !
ஆனால் இச்சவாலை ஏற்க இதுவரை எந்த மருத்துவர்களும் எந்த டிவி சேனல்களும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது !!
(தடுப்பூசியின் ஆபத்து பற்றி அறிந்துகொள்ள விரும்பும் பெற்றோர்கள் அவரின் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்
Mobile: +91-9842452508, +91-9944221007)
வாட்ஸ் அப் மூலமாக தடுப்பூசியின் தீமைகளை அறிய +918270934976 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யலாம்
பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுவோர்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...