Friday, January 27, 2017

எதுவும் எதுவோடும் போட்டி போடுவதில்லை.

🌹 ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன.
ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை.
தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன.
ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய
கதைகளை அவை கேட்பதில்லை.
இயற்கையில் எல்லாமே மிக அழகாக
ஒருங்கிணைந்து செல்கின்றன.
ஏனெனில் எதுவும் எதுவோடும் போட்டி
போடுவதில்லை.
எதுவும் மற்றொன்றாக மாற முயல்வதில்லை.
எல்லாமே அதனதன் வழியே செல்கின்றன.
மனிதன் மட்டுமே மற்ற மனிதனோடு தன்னை
ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறான் .
போட்டி போடுகிறான் .
தன் தனித்தன்மையை அவன் மதிக்கவில்லை .
அவனுக்கே உரிய அழகை அவன் கவனிக்கவில்லை .
அதனால் தான் மனிதன் துன்பப்படுகிறான் 🌹
🌷 ஓஷோ 🌷

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...