Thursday, January 19, 2017

தமிழனென்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..

தமிழர்களின் உலகளாவிய
எழுச்சி..
தமிழர் பாரம்பரியத்தை
போற்றுவோம்.. 
அந்நிய சக்திகளை
முறியடிப்போம்..
தமிழனென்று சொல்லடா..
தலை நிமிர்ந்து நில்லடா..
தடையை தகர்த்து..
ஜல்லிக்கட்டை நடத்து..
பீ(ட்டா) ஸ்ஸாக்கு போடு தடா
கருப்பசாமி பேய் பிசாச ஓட்டு..
சீறி வரும் காளைகள பாரு
தமிழ்நாட்ட விட்டு வெளியேறு..
மாடுகளை 🐄தடை செய்து விட்டோம்
என்று.....*தப்புகணக்கு* போட்டு
சிங்கங்கள் 🦁 அனைத்தையும் வீதியில்
அவிழ்த்துவிட்டு விட்டார்கள்.........
மாணவர்கள் போராட்டம் முடியும் வரை பாலாஜி மெஸ் தினசரி பதிவு இருக்காது..........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...