Sunday, December 21, 2014

கோயிலில் உள்ள‍ நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது ஏன்?- உள்ளார்த்த‍மான பொருள்

கோயிலில்உள்ள‍ நந்தியின்குறுக்கே செல்லக்கூடாது ஏன்?- உள்ளார்த் த‍மான பொருள்
சிவன்கோயில் வாசலில் கொடிமரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப் படும். பிரதோஷ காலத்தி ல் இவருக்கே முக்கியத்து வம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என வும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி, கர்ப்பக் கிரகத்திலுள்ள
சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எது வாயினும் அது ஜீவா ஆத்மாவைக்கு றிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான்.
அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தி யின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடவுளை அடைய நி னைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன் னதியை மறைத்து நிற்காதீ ர்கள் என சொல்வதும் இத னால்தான். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதிபெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். அதுமட்டுமல் ல, இறைவனின் முதல்வ ன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக் குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக் கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...