Monday, December 22, 2014

எச்சரிக்கை! – குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், பாதுகாப்பிற்கும்!

எச்சரிக்கை! – குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்… பாதுகாப்பிற்கும் … !
அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !…..
ஸ்கூல், காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்தி ற்கு !..
நீங்கள்போகும் வழியில் ஏதாவது குழந்தைகள் அழுது கொண்டு தன்னிடம் இருக்கும் அட்ரசை காண்பித்து கூட்டி போக சொன்னால் .. அந்த அட்ர சுக்கு கூட்டிப் போகாமல்நேராக பக்கத் திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனு க்கு அழைத்து சென்று ஒப்படைத் து விடுங்கள் …
காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால் ஒரு பெரிய ரவுடிகும்பலே உள்ளது இவர்கள் இதுபோல் குழ ந்தைகளை கூட்டிவரும் பெண்களை கடத்தல், விபச் சாரம் மற்றும் கற்பழிப்புபோன் ற தீய கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் இது இப்போது ஒரு புதிய டெக்னிக் ஆகியுள்ளது .எனவே பெண்க ள் மிகவும் ஜாக்கிரதையாக இ ருக்க போலீஸ் இப்படி ஒரு எச் சரிக்கை செய்தியை மக்கள் நலம் கருதி வெளியிட்டுள்ளார்கள் பாதுகாப்பு சம்மந்தமான இந்த பிரச்சனை நம்ம சொந்தங் களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம். எச்சரிக்கை செய்தியை மற்றவர்களுக்கும கண்டிப்பாக பகிரவும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...