Thursday, December 11, 2014

கணினி மாணவர்களின் எதிர்காலம் என்ன?

பலரும் IT துறை முடங்கி விட்டதாக முடிவு செய்து MBA, B.Com, M.Com படிக்கச் சென்றுவிட்டார்கள். எவ்வாறு பல மாணவர் மற்றும் பெற்றோர்களால் தொலைநோக்குப் பார்வை இல்லாது முடிவு எடுக்க முடிகிறது என வியப்பாக உள்ளது.
இந்தவருடம் பட்டம் பெரும் மாணவர்கள் மட்டுமே சில பெருமுயற்சிகள் செய்து பணியில் சேரவேண்டிய நிலைமை இருக்கும்.
புதிய BE.CS, Bsc CS, MCA மாணவர்களுக்கு 3-4 வருடங்கள் கழித்து வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.
நீங்கள் திறமை இன்றி MBBS படித்தாலும், கிட்னி திருடும் மருத்துவமனை வைக்கலமே தவிர கைராசியான மருத்துவர் என பெயர் எடுக்க இயலாது.
நீங்கள் திருமணப் பத்திரிகையில் BE. MCA என போட விரும்பி படிப்பீர்களேயானால் உங்களுக்கு வேலை www pichumani.com இல் கிடைக்கலாம்.
திறமை வாய்ந்த மாணவர்களுக்கு கண்டிப்பாக பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...