Sunday, January 1, 2017

வேப்ப‍ம் பழச்சாறுடன் சர்க்கரையை கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

வேப்ப‍ம் பழச்சாறுடன் சர்க்கரையை கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

வேப்ப‍ம் பழச்சாறுடன் சர்க்கரையை கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . .
வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து
தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும். வேப்பம் பழம் எந்தநோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். 

பழம்உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் நீக்கி விட்டு பின் பழத்தை நன்றாக பிழிந்து எடுத்ததனை சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இரு க்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச் ச வேண்டும். 

பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை இருவேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர் பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர் பான நோய் தீரும்……..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...