Friday, January 13, 2017

எப்படிபட்ட விஞ்ஞாண பூர்வ ஊழல் இது !


கவணமாக படிக்கவும் !!!
1969ல் கருணாநிதி முதல்வரானதும்....
கோதுமை பேரத்தில் ....
கிடைத்த பணத்தில் ...
ராசாத்தி 57000 ரூபாய்க்கு ... சி.ஐ.டி.காலணியில் ..
ஒரு வீட்டை வாங்குகிறார் !
அந்த பணம் டி.கே. கபாலி என்பவர் ... சிவபாக்கியம் ....
என்பவரிடம் வாங்கி ராசாத்தி்க்கு கடணாக தருகிறார் !
ஆறே மாதத்தில் ....
அந்த வீட்டை வெறும் ....
6000 ரூபாய்க்கு கபாலியிடமே விற்றுவிடுகிறார் ராசாத்தி !!
அதை கபாலி ....
சிவபாக்கியத்துக்கே ....
6000 ரூபாய்க்கு விற்கிறார் !
அதை தன் பேத்தியின் பெயரில்
எழுதி வைக்கிறார் !!!
அந்த பேத்தி கணிமொழி !
சிவபாக்கியம் ...
ராசாத்தியின் தாயார் !!
ஊழல் பணம் கபாலி மூலம் ... அம்மாவிடமிருந்து ....
மகளுக்கு கடணாக தரபடுிறது !!
எப்படிபட்ட விஞ்ஞாண பூர்வ ஊழல் இது !
எனக்கு தலையே சுற்றுகிறது ...
#நீதிபதி_சர்க்காரியா !!!
அப்பவே இப்பிடின்னா
இப்ப எப்புடி ?
அதான் 2ஜி ....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...