Sunday, March 19, 2017

ஏ.டி.எம்.இல் நீங்கள் உங்கள் பணத்தைப் பாதுகாப்புடன் கையாள சில வழிமுறைகள்.

வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்தி லேயே முடித்துத்தரும் ஏ.டி.எம். இந்த ஹை-டெக் யுகத்தில் நமக் கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால் எந்த ஒரு வசதி க்கும் பி ன்னால் சில பிரச்னைகள் ஒளிந் திருக்கும்.
ஏ.டி.எம். பயன்படுத்தும் போது நீ ங்கள் மிகவும் பாதுகாப்பாக உங் கள் பணத்தைக்கையாள உதவும் வகையில் இதோ சில டிப்ஸ்கள்:
வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இ ருக்கும் ஏ.டி.எம்.பூத்துகளையே தேர்ந்தெடுங்கள். அதுபோல
ஒரே அறையில் இரண்டு மெஷின்கள் இயங்கும் பூத் துகளை இரவு வேளைகளி ல் பயன்படுத்துவதை தவி ருங்கள். ஏ.டி.எம் .மைப் பயன்படுத்தும் ஆரம்பகால த்தில் நம்பிக்கையான ஒரு வரின் துணை அவசியம்.
பெரியகடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வச தி இருக்கிறது. சில நா ணயக் குறைவான நிறு வனங்களில் உங்கள் கார்டை தேய்த்துப்பண ம் பெற்ற பிறகு, ரகசிய மாக தாங்கள் வைத்தி ருக்கும் இன்னொரு மெ ஷினிலும் தேய்த்து க் கொள்வார்கள். இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து விவரங்களும் அந்தத் திருட்டு மெஷினில் பதிவாகிவிடும். பிறகு ஒரு போலி கார் டைத் தயாரித்து உங்கள் பணத்தை அபேஸ் செய்து விடுவார்கள். எனவே உங்க ள் கார்டை தேய்க்கும்போ து உங்கள் கண்கள் அதிலே யே கவனமாக இருக்க வே ண்டும் என்பதை மறவாதீர் கள்.
முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கி யின் ஏ. டி.எம்.மைப் பயன் படுத்துவதே சிறந்தது. இத னால் சில சமயம் பணம் வருவதில் கோளாறு ஏற்ப ட்டாலோ, அல்லது பண ம் வராமல் தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டா லோ மேற்கொண்டு நாம் எ டுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்ச ம் எளிதாக இருக்கும்.
(வங்கி கணக்கு வைத்திரு ப்பவர்கள் மட்டுமே தற்போ து ஏ. டி .எம். பரிவர்த்தனை வாயிலாக பணத்தை ரொ க்கமாக பெற முடியும். வங் கி கணக்கு இல்லாதவர்க ளுக்கு, வங்கிகணக்கு வை த்துள்ள வாடிக்கையாளர்க ள் அனுப்பும் பணத்தை ஏ.டி .எம்.மூலம்பெறும் வசதி யை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அள வில் தற்போது ஒப்புதல் அளித்துள்ள து.).

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...