Friday, March 31, 2017

காரணம் மக்கள் ..

1 . கேரளாவுக்கும் மத்திய அரசு பிஜேபி தான் .. பிரதமர் மோடி தான் ...
2 . கேரளாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் .. நமது ஆளுங்கட்சி , எதிர்க்கட்சியை விட அதிகமாக பிஜேபியை எதிர்க்கும் கட்சி தான் ...
3 . நாம் பிஜேபிக்கு ஒரு எம்பி யாவது தந்தோம் .. கேரளா அதுவும் தரவில்லை ..
நிற்க .. இப்படி இருக்கையில்
மத்திய அரசால் கேரளாவுக்கு வராத பிரச்சனை தமிழகத்துக்கு வருவது ஏன் ?
காரணம் மக்கள் ..
அவன் டெல்லிக்கும் போக மாட்டான் ..
ரோட்டுக்கும் போக மாட்டான் ..
நேரா கவுன்சிலர் , MLA , MP சட்டையை
பிடிப்பான் .. மத்ததெல்லாம் தானா நடக்கும் !
மணல் அள்ளுறவன் , மலையை குடையறவன் எல்லாம் யாருனு நமக்கு தெரியும் .. அவனை தட்டி கேட்க மாட்டோம் .. அவ்வளவு ஏன் .. குப்பையை அல்லாத சாதாரண கவுன்சிலரை விட கேள்வி கேட்க மாட்டோம் .. காரணம் பயம் .. கேட்டா அடிப்பான் ..
தூரத்தில் இருக்கும் மோடியை பிறகு கேட்கலாம் ..
பக்கத்தில் இருக்கும் கேடிகளை முதலில் கேட்கணும் ..
அப்போ தான் தமிழகம் உருப்படும் ..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...