Wednesday, March 22, 2017

சின்னமா புண்ணியம் சின்னம் சின்னாபின்னம்

புரட்சித்தலைவர் திமுகவை விட்டு வரும் போது உதயசூரியன் சின்னத்தை நம்பி வரவில்லை..
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறி தேர்தலை சந்திக்கும் போது இரட்டை இலையை நம்பி வரவில்லை..
தமிழக மக்களையும், தொண்டர்களையும் நம்பி தான் தேர்தலை சந்தித்து வந்தார்கள்..
இவர்கள் வழியே
தாயின் தலைமகன் அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களும்
அவ்வழியே மக்களை நம்பியே தேர்தலை சந்திக்கிறார்...
Image may contain: 3 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...