Wednesday, March 29, 2017

சசிகலா அணியின் சட்ட , அரசியல் ஆலோசகர் CIA சுப்பிரமணியன் சாமி.

மத்திய அமைச்சர்கள் சிலர் ஓபிஎஸ்ஸை முதல்வராக்க முயற்சித்தனர். ஆனால் நான் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என நான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஸஓபிஎஸ்ஸை முதல்வராக்க பாஜக முயற்சித்தது உண்மைதான்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஆர்கே நகர் தொகுதியில் 50 கோடி ரூபாய் பணத்தை இறக்க அரசியல் கட்சிகள் தயாராக இருப்பதாக மாநில உளவு பிரிவு போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனராம்
1,95,146 - இது 2016 பொதுதேர்தலின் போது ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை. இது இப்போது 2,62,721 ஆக கூடியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் புதிதாக இணைந்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய தேர்தல்களின் போதெல்லாம் இந்த அளவுக்கு எண்ணிக்கை கூடவில்லை. இது ஆளுங்கட்சிக்கு சாதகமாகக் கூடப் போகலாம். கேட்டால் அடிக்கடி ஆர்கே நகர் தொகுதிக்கு இடைதேர்தல் வருவதால் நிறைய மக்கள் தொகுதி மாறி இங்கே வந்துவிட்டார்கள் என்றுகூட சொல்வார்கள்! டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று சொல்லியிருப்பது உங்கள் நினைவுக்கு வந்தால் ... நீங்கள் அரசியல் ஞானம் உள்ளவர்தான்.!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...