Thursday, March 23, 2017

வீட்டில் தெய்வசக்தி அதிகரித்து… பிரச்சினைகள் விலகிட…, நாம் அவசியம் செய்ய வேண்டியவைகள்!

வீட்டில் தெய்வசக்தி அதிகரித்து… பிரச்சினைகள் விலகிட…, நாம் அவசியம் செய்ய வேண்டியவைகள்!

வீட்டில் தெய்வசக்தி அதிகரித்து… பிரச்சினைகள் விலகிட…, நாம் அவசியம் செய்ய வேண்டியவைகள்!
இந்த பூவுலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிக்கும் வெவ்வேறு விதமான
பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கின்றன• அதிலும் மனித னாக பிறந்த ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனைகள் வித்தியா சமானவை! ஒருவருக்கு பணம் இல்லையே என்ற பிரச்சனை மற்றொருவருக்கு பணம் இருக்கிறதே என்ற பிரச்சனை
பொதுவாக வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம். ஆனால் பிரச்சி னையே வாழ்க்கையாக ஆகிவிடக் கூடாது. குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சி னைகளையும் எதிர் கொள்ள பரிகாரம் உள்ளது.
பிரச்சினைகள், தோஷங்கள் தீர எளிய வழிபாட்டு பரிகாரங்கள்
தினமும் மாலைநேரம் வீட்டில் விளக்குஏற்றி வழிபாடு செய்யலா ம். பசுநெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். கோலம் போட்ட இடத்தின்மீது விளக்கு வைக்க வேண்டும். புள்ளிக் கோல த்திற்கு உறவுகளை இணைக்கும் ஆற்றல் உண்டு. வீட்டை வாரம் ஒரு முறையேனும் சுத்தம் செய்து, சாம்பிராணிப் புகை போடுதல் உத்தமம்.
தெய்வப் படங்களை திசை பார்த்து வைத்து வழிபட வேண்டும். கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்தால் யோகம். குரு பகவான் படத்தை, நம்மைப் பார்க்கும் விதம் வைத்து வழிபட வேண்டும்.
பூரண கும்பத்தின் முகத்தில் அதிகாலையில் விழித்தல் நல்லது. லட்சுமி கடாட்சம் உருவாகும். மயில் இறகு, சங்கு போன்றவற்றை வீட்டில் வைத் தல், தெய்வீக மூலிகைகள் துளசி, திருநீற்றுப் பச்சை, வில்வம் வைத்தல், நடையில் சங்கு பதித்தல், நிலைக்கண்ணாடியை வீட்டின் முகப்பில் வைப்பது போன்றவை திருஷ்டி தோஷம் போக்கும்.
இவ்வாறு செய்வதால் பிரச்சினை தீருமா? என்று நினைக்கக் கூடாது. வீட்டில் தெய்வ சக்தி அதிகரித்தால் பிரச்சினைகள் விலகி ஓடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...