Wednesday, March 29, 2017

யார் ஏகடியம் பேசினார்களோ..

பாவம் ஸ்டாலின்...
தமிழக அரசியலில் ஒரு துர்பாக்கிய தலைவர் என்றால் அது ஸ்டாலின்ஆகத்தான் இருக்கும்..
... 
எம்ஜிஆர் இருந்தவரை தகப்பனார் + மகன் அவரை பலவாறு பேசினார்கள்.
எம்ஜிஆர் இறந்தபின்னர் அவரை புகழ்ந்து பேசினால்தான் வாக்கு விழும் என்ற நிலை உருவாகி..
கடையில் எம்ஜிஆரை புகழ்ந்து பேசினார்கள்.
தற்போது
மேடம் இருந்தவரை அப்படியே..
தற்போது ஓபிஎஸ்சை எதிர்க்கவும்
சின்னாய்யா கும்பலை ஒதுக்கவும் மேடம் ஜெ வை. தாழ்த்தி பேசுவதை தவிர்க்கிறார் ஸ்டாலின்.
இன்னும் சில நாட்களில் அம்மாவை புகழ ஆரம்பித்து விடுவார்கள்...
ஆக...
யார் ஏகடியம் பேசினார்களோ..
அவர்களே தங்களை புகழும் வண்ணம் வாழ்ந்து சென்றுவிட்டார்கள்
புரட்சித்தலைவரும்
புரட்சித்தலைவியும்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...